Saturday, February 5, 2011

தூரிகை படாத வண்ணம் நீ...
இன்னும்
தீட்டப்படாத ஓவியம்.

உளி தீண்ண்டாத பாறை நீ...
இன்னும்
செதுக்கப்படாத சிற்பம்.

மொழியப்படாத தமிழ் நீ...
இன்னும்
அச்சிலேறா கவிதை.

விதைக்கப்படாத விதை நீ...
இன்னும்
நிழல் தரா விருட்சம். 

No comments:

Post a Comment