Saturday, February 5, 2011

அவள்,
தாவணித்தலைப்பெடுத்து தன்
முகத்தை மூடினாள்...
அதெப்படி...
இருவிழி மீன்களோடு
முப்பத்திரண்டு
முத்துக்களும் சிக்கியது?

No comments:

Post a Comment