Monday, February 7, 2011

நீ குளித்த நீரை உண்ட 
அந்த
அரளியின் கற்பத்தில்
மல்லிகை இருக்கிறது..

நீ தலை துவட்டியபின் 
அந்த 
துண்டிற்கு இன்று 
குளிர் காய்ச்சல் அடிக்கிறது...

உனக்கென்ன...
நீ குளித்து முடித்து போய்விட்டாய்..

அனால் அந்த ஷவர் 
நீர் கொட்டுவதை நிறுத்தவேயில்லை....

No comments:

Post a Comment