நீ குளித்த நீரை உண்ட
அந்த
அரளியின் கற்பத்தில்
மல்லிகை இருக்கிறது..
நீ தலை துவட்டியபின்
அந்த
துண்டிற்கு இன்று
குளிர் காய்ச்சல் அடிக்கிறது...
உனக்கென்ன...
நீ குளித்து முடித்து போய்விட்டாய்..
அனால் அந்த ஷவர்
நீர் கொட்டுவதை நிறுத்தவேயில்லை....
No comments:
Post a Comment